உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....



நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான, 
~~~PASSPORT 
~~~DRIVING LICENCE, 
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.



உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் நான் 

( L.S.MANIKANDAN.,M.Sc., D.C.H.T., D.G.T., ) கேட்டுக்கொள்கிறேன்.

இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம்.

அக்கறையுடன் இதனை SHARE செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

சௌராட்டிர மொழி:

சௌராட்டிர மொழி தமிழ் நாட்டின் சில பகுதிகளிற் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இதனைப் பேசுவோர் சௌராட்டிரர் எனப்படுகின்றனர். தமிழில் இவர்கள் பட்டுநூல்காரர் எனவும் அழைக்கப்படுவது உண்டு.

1997 ஆம் கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் மொத்தம் 510,000 சௌராட்டிரர்கள் வாழ்கிறார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இம் மொழி பேசுவோர் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்கள் காந்தியடிகள் பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆவர்.

சமசுகிருதம் பேசுவது போன்ற ஒலி வடிவினை சௌரஷ்ட்ரீ மொழி பெற்று உள்ளது.

தற்போது இம் மொழி பேசுவோர் தமது இரண்டாம் மொழியாகத் தமிழையே கொண்டுள்ளனர். எல்லாவித நடைமுறைத் தேவைகளுக்கும் தமிழைப் பேசவும் எழுதவும் இவர்கள் வல்லவர்களாக உள்ளனர்.

புகழ் பெற்ற சில சௌராட்டிரர்கள்:

டி. எம். சௌந்தரராஜன், பாடகர்
எம். வி. வெங்கட்ராம், எழுத்தாளர்
முன்னாள் அமைச்சர் எசு.ஆர்.இராதா,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சி.எசு. ராம்பாபு,
முன்னாள் பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ராமசாமி,
திரைப்பட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா.